காதல் மோசடி

சிங்கப்பூரில் நடந்துள்ள ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பிலான மோசடி விவகாரங்கள் தொடர்பில் மொத்தம் 309 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருமணமான 50 வயது லிம் கெக் ஹோங், இணையத்தில் அறிமுகமான ‘கெல்வின் லின்’ எனும் ஆடவர்மேல் காதல் கொண்டார்.
$7 மில்லியனுக்கும் அதிகமான தொகை பறிபோன மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 276 பேர் விசாரணை செய்யப்படுகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சிங்கப்பூர் வங்கி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் ஒருவர், அவரின் வங்கிக் கணக்கில் இருந்த 800,000 வெள்ளியை ஏமாற்றிப் பறித்திருக்கிறார்.
புதுடெல்லி: இந்தியாவில் உள்ளவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களை (என்ஆர்.ஐ) திருமணம் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.